அரிசி உணவு இந்திரியத்தை நிறைய உற்பத்தி செய்வதோடு அதிக நேர தாம்பத்திய சுகத்தைத்தரும். அரிசியில் தண்ணீருக்குப் பகரமாக பாலூற்றிச் சமைத்து சர்க்கரை அல்லது கல்கண்டு சேர்த்து பாயாசமாக வைத்துச் சாப்பிட்டால் முகவீக்கம் மற்றும் ஒற்றைத் தலைவலி குணமாகிவிடும். மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டும். அரிசி உணவு பரக்கத் பெற்ற உணவாகும். ஆதலால் அதை உண்ணுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறுகிறார்கள்.
Popular Posts
-
உடலியல் இயக்கப்படியும் மாதமிரு முறை என்பது தவறில்லை. தூக்கத்தில் தன்னையறியாமல் வெளியேறும் தன்மை மேலே குறிப்பிட்ட காரணங்கள் படியும்.வரலாம் ....
-
குங்கிலியம் என்பது மருத்துவ குணம் கொண்ட மூலிகை மரம். இது தெற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரவகை ஆகும். இது இந்தியாவின் கிழக்குப்பகுதி ந...
-
PRODUCT ID : 510 PRODUCT NAME : CHANDANASAVAM PRODUCT FORM : TONIC (ARISHTAM) PRODU...
-
கொய்யாப்பழம் மட்டுமின்றி அதனுடைய இலை, பட்டை மற்றும் வேர் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இந்த கொய்யாபழத்தில் விட்டமின் C, மற்றும் க்ய...
-
அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்… வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!” – வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் ...
-
நன்னாரி (INDIAN SARSAPARILLA) சலதொடம் பித்தமதி தாகம் உழலை சலேமேறு சீதமின்னார் தஞ்ச்சூடு லகமதிற் சொன்னமது மேகம் புண் சுரமிவை யெ லா...
-
எண்ணம் போலே வாழ்க்கை. அன்பு அனைத்தையும் உடைத்து எறியும் ஆயுதம், குடும்ப வாழ்கை சிறக்க பரஸ்பரம் அன்பு என்பது முக்கியம். அன்பு என்பது ம...